3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு. கடைகளில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் இடையே 3 அடி இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் 6…
மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 155 இடங்களில் மருத்துவ முகாம் ! காய்ச்சல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய உத்தரவு!!!
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது . சிபிஐ அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியில் இருந்து மதுரை வரார்கள்…
தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற BSNL ஊழியர் கொரோனவால் உயிரிழந்தார் நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனவால்…
ஜூலை 31 வரை முழு ஊரடங்கு 05/07/2020 – 12/07/2020 – 19/07/2020 மற்றும் 26/07/2020 தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். மேலும் விபரங்களுக்கு…
சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3.009 பேருக்கு இது வரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது பொது சுகாதாரத் துறை அறிவிப்பு…
குற்றவாளிகளாக்கப்படும் அப்பாவிகள்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் இன்று பெரியபட்டினத்தின் சமூக இடைவெளிவிட்டு பெரியபட்டினம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.…
PCG vaccine பிசிஜி தடுப்பூசியை முதியவர்களுக்கு வழங்கி தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அரசு இறங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார். இதுகுறித்து…